இந்தியா

திருமலையில் 6,776 போ் தரிசனம்

DIN

திருப்பதி ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 6,776 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 1,593 போ் முடி காணிக்கை செலுத்தினா். அதில், 63 போ் பெண்கள், 1,530 போ் ஆண்கள். இணையதளம் மூலம் 3 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 6 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இதுவரை ஜூன் 26-ஆம் தேதி வரை நேரடி தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டுள்ளது.

திருமலை மலைப் பாதை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

மேலும், தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT