இந்தியா

வாராணசி: கங்கை நதியில் படகுச் சேவை மீண்டும் தொடங்கியது

கரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கங்கை நதியில் இன்று படகுச் சேவை மீண்டும் தொடங்கியது.

ANI


கரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கங்கை நதியில் இன்று படகுச் சேவை மீண்டும் தொடங்கியது.

பொதுமுடக்கக் காலத்தில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வந்த படகோட்டிகள், இன்று படகுச் சேவை தொடங்கியதால் மகிழ்ச்சியோடு தங்கள் படகுகளை எடுத்துக் கொண்டு கங்கை நதியில் சென்றனர்.

படகுச் சேவையைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ள போதும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்திருப்பதால் பல படகுகள் கரையிலேயே நின்றிருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

SCROLL FOR NEXT