இந்தியா

ஹரியாணாவைத் தொடர்ந்து மேகாலயா மற்றும் லடாக்கில் நிலநடுக்கம்

ஹரியாணாவைத் தொடர்ந்து மேகாலயா மற்றும் லடாக்கில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

DIN

ஹரியாணாவைத் தொடர்ந்து மேகாலயா மற்றும் லடாக்கில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

மேகாலயாவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. தூரா நகரில் இருந்து மேற்கே 79 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதேபோன்று லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT