ஜம்மு-காஷ்மீர் 
இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒரு குழந்தை, சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் என இருவர் உயிரிழந்தனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் என இருவர் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, அனந்த்நாக் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு குழந்தை மதுரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் ஒரு.உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மினிமம் பேலன்ஸ் ரூ. 50,000: அறிவிப்பை திரும்பப் பெற்றது ஐசிஐசிஐ!

கவின் கொலை வழக்கு: தந்தை, மகனுக்கு 13 நாள் சிறை!

தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து, விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு!

ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!

பதவி உயர்வு காத்திருக்கிறது இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT