இந்தியா

கேரளத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா உறுதி, ஒருவர் பலி: பினராயி விஜயன்

DIN


கேரளத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் பலியாகியுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

கேரளத்தில் இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் தெரிவித்ததாவது:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கேரளத்தில் இன்று ஒருவர் பலியாகியுள்ளார். அவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். மேலும் 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் காசர்கோட்டைச் சேர்ந்தவர்கள், கொல்லம், திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளிலிருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கேரளத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 215 ஆக உள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT