இந்தியா

சண்டீகரில் 4 மாத குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி

சண்டீகரில் நான்கு மாத குழந்தை உள்பட 11 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

IANS

சண்டீகரில் நான்கு மாத குழந்தை உள்பட 11 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

சனிக்கிழமை நிலவரப்படி  செக்டர் 26-ல் உள்ள பாபு தாம் காலணியில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட காலணியாகவும், பொருளாதாரத்தில் நலிந்த பகுதியாகும் இது உள்ளது.

இந்த நகரில் கடந்த மே 6-ம் தேதி இரண்டாவது நபர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார். ஆனால் அவருக்கு கரோனா இருப்பது பின்னர் தான் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் புதிதாக இன்று 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT