இந்தியா

கேரளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 42 பேருக்கு தொற்று

DIN

கேரளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

கேரளத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 21 பேர் மகாராஷ்டிரத்திலும் இருந்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 732 ஆக உயர்ந்துள்ளது. இதில் 216 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார். 

கேரளத்தில் ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT