கோப்புப்படம் 
இந்தியா

சிறப்பு ரயில்களை இயக்க மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்: பியூஷ் கோயல்

​புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகள் அனுமதியளித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

DIN


புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகள் அனுமதியளித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்காக 3,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ரயில்வேவுக்கு ஒத்துழைப்பு தந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதை மாநிலங்களுக்கு மீண்டும் வலியுறுத்துகிறேன்."

இன்று வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT