இந்தியா

கரோனா தொற்று: உ.பி, உத்தரகண்ட் நிலவரம்

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரகண்ட்:

உத்தரகண்ட்டில் புதிதாக 15 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரப் பிரதேசம்:

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 273 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,606 ஆக உயர்ந்துள்ளது. 3,581 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 165 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT