இந்தியா

முதல் பிரதமர் நேருவின் நினைவு தினம் இன்று: ராகுல் நினைவஞ்சலி

DIN


புது தில்லி: இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பண்டிட் ஜவாஹர்லால் நேரு, மிக தைரியம் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர், நவீன இந்தியாவைக் கட்டமைத்தவர், நமது நாட்டின் முதல் பிரதமரும் ஆவார்.

அவரது நினைவு தினத்தன்று, இந்திய நாட்டின் மகனுக்கு எனது நினைவஞ்சலி என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT