முகப்பு
இந்தியா

குணமடைவோர் விகிதம் 4.5 சதவீதம் உயர்வு: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 4.51 சதவீதம் உயர்ந்து, 47.40 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 4.51 சதவீதம் உயர்ந்து, 47.40 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,264 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 4 சதவீதம் அதிகரித்து 47.40 சதவீதமாக உள்ளது. மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 89,987-லிருந்து 86,422 ஆக குறைந்துள்ளது.

இந்தியா:

மொத்தம் பாதித்தோர்: 1,74,355
மொத்தம் பலியானோர்: 4,971
மொத்தம் குணமடைந்தோர்: 82,369

முழு கட்டுரையைப் படிக்க →