இந்தியா

ஜூன் 8 வணிக வளாகங்கள் திறப்பு: திரையரங்குகள் பற்றி பின்னர் முடிவு

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

DIN


ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4-ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பற்றிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் ஜூன் 8-ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், திரையரங்குகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. நிலைமைக்கேற்ப திரையரங்குகள் திறப்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் செயல்படத் தொடங்கினாலும், அங்குள்ள திரையரங்குகள் திறக்கப்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT