இந்தியா

ஜார்கண்டில் மாவோயிஸ்ட் தலைவர் கைது

DIN

ஜார்கண்டில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோஸ்ட் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

பாலமு மாவட்டத்தில் உள்ள அபுன் கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தை சந்திக்க வந்த மாவோஸ்ட் தலைவர் கிருபால் என்ற ரமேஷ் (வயது 38) பங்கி காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

மாவோஸ்டுகளின் வன்முறை சம்பத்தில் ஈடுபட்டதற்காக 6 வழக்குகளில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT