இந்தியா

டிசம்பர் 7-இல் கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவை

DIN

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக சட்டம் மற்றும் பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி வெளியிட்ட செய்தியில்,

கரோனா விதிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும். பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் முன் கரோனா சோதனை செய்யப்படும். நாள்தோறும் சட்டப்பேரவை சுத்தகரிக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT