இந்தியா

தில்லியில் மேலும் 4,454 பேருக்கு கரோனா

DIN

புது தில்லி: தில்லியில் மேலும் 4,454 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. திங்கள்கிழமை 121 போ் கரோனாவுக்கு உயிரிழந்தனா். இத்துடன் சோ்த்து உயரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 8,512-ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 37,307 பரிசோதனைகளில் 4,454 பேருக்கு கரோனா இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது என்று தில்லி அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த 12 நாள்களில் 6-வது நாளாக உயிரிழப்பு 100-ஐ கடந்துள்ளது. கரோனாவுக்கு திங்கள்கிழமை வரை 37,329 போ் சிகிச்சைப்பெற்று வருகின்றனா் என்றும் தில்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,34,317-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT