இந்தியா

ஆப்கன் சிறைக் கலவரத்தில் 8 பேர் பலி

IANS

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

ஹெராத் சிறைச்சாலையில் கைதிகள் உருவாக்கிய சில பகிர்வுகளை காவல்துறையினர் அகற்றத் தொடங்கினர். இதையடுத்து, சிறையின் 5-வது பிளாக்கில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. 

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெராத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

மேலும், கைதிகள் பிளாக் 5-ஐ எரித்ததாகவும், நள்ளிரவு வரை இந்த கலவரம் தொடர்ந்ததாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT