இந்தியா

பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு

DIN

அச்சுறுத்தும் வகையிலான மின்னஞ்சல் பெறப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை தேசிய புலனாய்வு முகமைக்கு வியாழக்கிழமை பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில்  மின்னஞ்சல் வந்தது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT