என்.டி.ஏ, ஐ.என்.ஏ நுழைவுத் தேர்வுகளுக்காக 4 சிறப்பு ரயில்கள் (கோப்புப்படம்) 
இந்தியா

என்.டி.ஏ, ஐ.என்.ஏ நுழைவுத் தேர்வுகளுக்காக 4 சிறப்பு ரயில்கள்

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமியின் நுழைவுத் தேர்வுகளுக்கு வருபவர்களுக்காக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

DIN

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமியின் நுழைவுத் தேர்வுகளுக்கு வருபவர்களுக்காக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில்,  கரோனா தொற்று காரணமாக தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமியின் நுழைவுத் தேர்வுகளுக்கு வருபவர்களில் வசதிக்காக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

புணே-ஹைதராபாத் (01155)  சிறப்பு ரயில் புணேவிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஹைதராபாத் வந்து சேர உள்ளது. திரும்பும் வழியில், இந்த ரயில் செப்டம்பர் 6-ம் தேதி இரவு 10:45 மணிக்கு ஹைதராபாதில் இருந்து புறப்பட்டு செப்டம்பர் 7 மதியம் 1:15 மணிக்கு புணே வந்து சேரும்.

மற்றொரு சிறப்பு ரயில் மும்பை எல்.டி.டி-ஹைதராபாத் (01157) மும்பை எல்.டி.டி.யில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு ஹைதராபாத் வந்து சேரும். திரும்பும் வழியில், அந்த ரயில் செப்டம்பர் 6-ம் தேதி இரவு 9:15 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு மும்பை எல்.டி.டி.க்கு வரும் என்று வெளியீடு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT