இந்தியா

கர்நாடக கால்நடைத்துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

ANI

கர்நாடக மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சௌகானுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 

சுகாதார அமைச்சரின் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் கால்நடை சுகாதார அமைச்சர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். 

பின்னர், கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 

அமைச்சருடன் தொடர்பிலிருந்த அவரது மருமகனுக்கும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT