இந்தியா

50 லட்சத்தை எட்டும் பாதிப்பு; பிரதமரோ மயில்களுடன் பிசியாக இருக்கிறார்: ராகுல் காந்தி

DIN

திட்டமிடப்படாத பொது முடக்கத்தால் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு 50 லட்சத்தை கடக்க உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு இந்த வாரத்தில் 50 லட்சத்தைக் கடக்க உள்ளது. சுமார் 10 லட்சம் பேர் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஒரு நபரின் 'ஈகோ'வினால் திட்டமிடப்படாத பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக பரவியுள்ளது. யாருடைய உதவியும் இன்றி தனித்து செயல்படுங்கள் என மோடி அரசு கூறுகிறது. அதாவது, பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் உங்களை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT