கோப்புப்படம் 
இந்தியா

பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து சுகாதாரத் துறை ரூ. 893.93 கோடி பெற்றுள்ளது: ஹர்ஷ வர்தன்

பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ரூ. 893.93 கோடி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

DIN

பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ரூ. 893.93 கோடி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி, "கரோனா தொற்றை எதிர்கொள்ளவே பிம்-கேர்ஸ் உருவாக்கப்பட்டது. பிம்-கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும், மாநில அரசுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்களுக்காக பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து எனது அமைச்சகம் ரூ. 893.93 கோடி பெற்றுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து..! டி20 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை!

தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!

'நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும்'

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

SCROLL FOR NEXT