முகப்பு
இந்தியா

மாவோயிஸ்டுகளுடன் மோதல்: பாதுகாப்புப் படையினர் 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
மாவோயிஸ்டுகளுடன் மோதல்: 5 பாதுகாப்புப் படையினர் பலி
பகிர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட எதிர்பாராத தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →