இந்தியா

புணேவில் ஏப்ரல் 9 வரை வழிபாட்டுத் தலங்கள் மூடல்

ANI

புணேவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இன்று முதல் ஏப்ரல் 9 வரை அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், புணேவில் உள்ள உணவகங்கள் அனைத்தும் இன்று முதல் பார்சல் மற்றும் டெலிவரி சேவைகள் மட்டும் வழங்கப்படுகின்றன. அடுத்த 7 நாள்களுக்கு புணேவில் உள்ள உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை. 

புணேவில் தற்போது 70,851 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும் இதுவரை மாவட்டத்தில் 8,373 இறப்புகளும், 4,74,141 பேர் நோயிலிருந்தும் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT