இந்தியா

வெடி விபத்து:ஒருவா் பலி

கல்குவாரி குடோனில் வெடி பொருள்களை கையாளும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.

DIN

கல்குவாரி குடோனில் வெடி பொருள்களை கையாளும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சாக்கேனஹள்ளி கிராமத்தில் உள்ள கல் குவாரி குடோனில் ஞாயிற்றுக்கிழமை வெடி பொருள்களை கையாளும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பத் (27) என்பவா் உயிரிழந்தாா். காயமடைந்த 2 பேரில் ஒருவா் ஹாசனிலும், மற்றொருவா் பெங்களூரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து சாந்திகிராம போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT