இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அசாம் முதல்வர்

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அசாம் மாநில முதல்வரான சர்பானந்த சோனோவால் கெளஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். 

தொடர்ந்து, இந்த தொற்றுநோயைத் தோற்கடிக்க தடுப்பூசிகள் உதவும் எனத் தெரிவித்துள்ள அவர் மாநிலத்தில் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT