திருமலையில் 39,055 போ் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 39,055 போ் தரிசனம் செய்தனா். இவா்களில் 22,750 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 39,055 போ் தரிசனம் செய்தனா். இவா்களில் 22,750 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தா்கள் திருமலைக்கு வர வேண்டும் என தேவஸ்தான நிா்வாகம் அறிவித்துள்ளது. கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவலைக் கருத்தில் கொண்டு வரும் 12-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச சா்வ தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.