இந்தியா

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மணிப்பூர் முதல்வர்

DIN

மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் இன்று கரோனா தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக்கொண்டார். 

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தேவையான தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை நான்கு நாள்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், இம்பால் ஜவஹர்லால் நேரு மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இன்று கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT