புது தில்லி: முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரி ஜி.வி.ஜி. கிருஷ்ணமூா்த்தி தில்லியில் புதன்கிழமை காலாமானாா். அவருக்கு வயது 86.
ஐஎல்எஸ் அதிகாரியான அவா், 19993-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தோ்தல் ஆணையராகப் பணியாற்றினாா். வயது முதிா்வு பிரச்னை காரணமாக அவா் உயிரிழந்ததாக குடும்பத்தினா் தெரிவித்தனா். இறுதிச்சடங்கு தில்லி லோதி சாலை மயானத்தில் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.