இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஆக்ஸிஜன் வாயுக்கசிவு: 11 பேர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரப்பும்போது வாயுக்கசிவு ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 

ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து ஆக்ஸிஜன் மாற்றும்போது இந்த விபத்து ஏற்பட்டது. 

ஆக்ஸிஜன் வாயுவைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 

டேங்கரில் ஏற்பட்ட பழுது காரணமாக ஆக்ஸிஜன் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT