இந்தியா

கேரளத்தில் வேகமெடுக்கும் கரோனா: ஒரேநாளில் 26,995 பேருக்கு பாதிப்பு

DIN

கேரளத்தில் ஒரேநாளில் 26,995 பேருககு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 1,35,177 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 26,995 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
தற்போது 1,56,226 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் 520 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 
கரோனாவிலிருந்து இன்று 6,370 பேர் குணமடைந்தனர். கரோனாவுக்கு 28 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT