இந்தியா

கேரளத்தில் ஒரே நாளில் 32,819 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

DIN

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32,819 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 32 பேர் உயிரிழந்தனர்.

கரோனாவால் இன்று (செவ்வாய்க்கிழமை) பாதிக்கப்பட்டோரின் பட்டியல் அடங்கிய அறிக்கையினை கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.    

இதில் புதிதாக  32,819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,47,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 32 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,170-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT