இந்தியா

இமாசலில் தீ விபத்து: பெண் பலி, 6 வீடுகள் தீயில் எரிந்து நாசம்

PTI

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. ஒரு பெண் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிம்லா மாவட்டத்தில் உள்ள கொட்காய் பகுதியில் உள்ள ஃபனெல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென அருகில் உள்ள 6 வீடுகளுக்குப் பரவியது. இதில் பிம்லா தேவி என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூடுதல் காவல்துறை ஆய்வாளர் பர்வீர் தாக்கூர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT