இந்தியா

போலி கரோனா சோதனை சான்றிதழ் விற்பனை: இருவா் கைது

DIN

போலியாக கரோனா நெகட்டிவ் சான்றிதழை தயாரித்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா சோதனை செய்ததாகவும், அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக போலியான சான்றிதழ்களைத் தயாரித்து அதை ரூ. 700-க்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் சோதனை நடத்தியதில், போலி கரோனா சோதனை நெகட்டிவ் சான்றிதழ்களை விற்பனை செய்து வந்த ராஜஸ்தானைச் சோ்ந்த முகேஷ்சிங் (25), நாகராஜ் (39) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 5 போலி சான்றிதழ்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT