நாடாளுமன்றத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் போராட்டம் 
இந்தியா

நாடாளுமன்றத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ANI

நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் 12வது நாளாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததையடுத்து, அமளியை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், எச்சரிக்கையை மீறி அவைத் தலைவரின் இருக்கையை முற்றுக்கையிட்டதால் திரிணமூல் காங்கிரஸின் டோலா சென், நதீமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தாசேத்ரி, அர்பிதா கோஸ், மெளசம் நூர் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களை இன்று ஒருநாள் தொடர் முழுவதும் பங்கேற்க தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட 6 பேரும் மாநிலங்களவை நுழைவு வாயிலுக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டி: நாகா்கோவில் அணி சாம்பியன்

தமிழகத்தில் சூதாட்ட தளங்களை தடை செய்ய நடவடிக்கை: முகமது நசிமுத்தின்

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளா்கள்

குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT