இந்தியா

நாட்டில் 51.90 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு

DIN

நாடு முழுவதும் 51.90 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,38,646 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 51,90,80,524 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

18 - 44 வயது

முதல் தவணை - 18,23,88,445

இரண்டாம் தவணை - 1,29,63,932

45 - 59 வயது

முதல் தவணை - 11,34,11,880

இரண்டாம் தவணை - 4,35,83,965

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,92,14,965

இரண்டாம் தவணை - 3,90,45,153

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,38,727

இரண்டாம் தவணை - 80,17,291

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,42,071

இரண்டாம் தவணை - 1,18,74,095

மொத்தம்51,90,80,524

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

SCROLL FOR NEXT