இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு அனுமதி: 'பிரதமரை சந்திக்க காத்திருக்கிறேன்'

DIN


சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க காத்திருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி பிரதமருக்கு அனுப்பப்பட்ட எனது கடிதம் பெறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டும். பிரதமர் நேரம் ஒதுக்குவதற்காக காத்திருக்கிறோம்'' என்று கூறினார். 

நாட்டின் நலனுக்காகவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கடந்த 9-ம் தேதி பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT