இந்தியாவில் இதுவரை 58.25 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் இதுவரை மொத்தம் 58,25,49,595(இன்று காலை 8 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 21,69,00,386 இரண்டாம் தவணை - 1,94,77,956 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 12,26,16,599 இரண்டாம் தவணை - 4,87,88,970 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 8,33,38,747 இரண்டாம் தவணை - 4,19,79,871 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,53,405 இரண்டாம் தவணை - 82,15,000 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,04,397 இரண்டாம் தவணை - 1,25,74,264 |
| மொத்தம் | 58,25,49,595 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.