இந்தியா

உத்தரகண்ட் பேரவையில் தொடங்கியது மழைக்கால கூட்டத்தொடர்

ANI

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் 27 வரை பேரவையானது நடைபெறவுள்ளது. முதல்வராக கடந்த மாதம் புஷ்கர் சிங் தாமி பதவியேற்ற பிறகு கூடும் முதல் சட்டப்பேரவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 71 உறுப்பினர்களை இரு குழுக்களாக பிரித்து 40 பேர் பேரவையிலும், 31 பேர் அறை எண் 107-ல் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT