இந்தியா

திருப்பதி அருகே கார் விபத்தில் 6 பேர் பலி

DIN

திருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததில் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். 

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் காரில் இன்று திருப்பதி கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்களுடையே கார், ஐத்தேப்பள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது சாலையின் தடுப்புச் சுவரில் திடீரென மோதியது. 

இதில் கார் மோதிய வேகத்தில் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT