விராட் கோலி 
இந்தியா

சர்ச்சையில் விராட் கோலி

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் 14 பேருடன் சூலூர் விமானப் படை தளத்திலிருந்து புதன்கிழமை பகல் 11 மணியளவில் வெலிங்கடன்

DIN

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் 14 பேருடன் சூலூர் விமானப் படை தளத்திலிருந்து புதன்கிழமை பகல் 11 மணியளவில் வெலிங்கடன் சென்ற விமானம் குன்னூர் அருகே 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய விபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் , இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டிவிட்டரில் ‘முன்பு ஒரு காலத்தில்’ என நகைச்சுவையாக ஒரு படத்தை பதிவு செய்திருக்கிறார். அதைக் கண்டித்து, நாட்டின் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் விபத்தில் சிக்கியிருக்கும் நேரத்தில் இந்தப்பதிவு அருவருப்பை ஏற்படுத்துகிறது என டிவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-ல் 12 ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பரிகாரங்கள்!

வரலாறு படைத்த அர்ஜுன் எரிகைசிக்கு மோடி புகழாரம்!

கல்வி நிதி விடுவிப்பதைத் தவிர எல்லாவற்றிலும் ஆர்வம்! மத்திய அமைச்சரை விமர்சித்த கனிமொழி!

புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

கரூர் பலி: சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? நிர்மல் குமார் விளக்கம்

SCROLL FOR NEXT