முகப்பு
இந்தியா

நாட்டில் 143.83 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 143.83 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
நாட்டில் 143.83 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 143.83 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  63,91,282 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,43,83,22,742 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  49,76,01,405

இரண்டாம் தவணை -  32,67,56,163

45 - 59 வயது

முதல் தவணை -  19,40,91,039

இரண்டாம் தவணை -  14,90,18,597

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,11,54,096

இரண்டாம் தவணை -  9,43,50,863

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,87,375

இரண்டாம் தவணை -  97,01,876

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,85,386

இரண்டாம் தவணை -  1,68,75,942

மொத்தம்

1,43,83,22,742

முழு கட்டுரையைப் படிக்க →