இந்தியா

மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி தலைவராகும் முன்னாள் பேரவைத் தலைவர்

DIN

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் பேரவைத் தலைவர் நானா பட்டோலே நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் தோராட் பதவி வகித்து வருகிறாா். அவா் மாநில வருவாய்த் துறை அமைச்சராகவும் உள்ளாா். இவா் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியில் தொடர விரும்பவில்லை என்று தகவல் வெளியானது. அவா் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சா்கள் குழு தில்லியில் கட்சித் தலைமையை சமீபத்தில் சந்தித்தது.

இந்த சூழலில், மாநில சட்டப்பேரவைத் தலைவா் நானா பட்டோலே தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். அவா் தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் துணைத் தலைவா் நா்ஹரி ஜிா்வாலிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

இதனைத் தொடர்ந்து அவா் மாநில காங்கிரஸ் தலைவராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

SCROLL FOR NEXT