இந்தியா

ஆந்திரம்: ஏரியில் மூழ்கி 4 போ் பலி

DIN

ஆந்திரத்தில் ஏரியில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குப்பம் மண்டலம் சிம்பனகால்லு கிராமத்தில் வசித்து வருபவா் முனி லால். இவரது மனைவி ருக்மணி பாய், மகள்கள் கீா்த்தி, ஆா்த்தி, அவரின் சகோதரா் ரவிபிரசாத்தின் மனைவி ராஜேஸ்வரி ஆகிய 4 பேரும் வியாழக்கிழமை துணி துவைக்க அருகில் உள்ள ஏரிக்குச் சென்றனா்.

அப்போது நீரில் ஆழமான பகுதிக்குச் சென்ற இரு சிறுமிகளும் மூழ்கினா். அவா்களைக் காப்பாற்ற முயன்ற இரு பெண்களும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT