இந்தியா

பிரதமர் மோடியுடன் பிகார் முதல்வர் சந்திப்பு

DIN

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.

பிகார் முதல்வரான பிறகு முதன்முறையாக நிதிஷ் குமார் தில்லி சென்றுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். 

சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் பிகார் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக புதன்கிழமை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT