இந்தியா

கேரளத்தில் மேலும் 5397 பேருக்கு கரோனா தொற்று

DIN

கேரளத்தில் புதிதாக 5,397 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 5,332 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 18 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 9,25,871 பேர் குணமடைந்துள்ளனர். 3,954 பேர் பலியாகியுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்று பாதிப்புக்கு 63961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 74,408 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT