முகப்பு
இந்தியா

84 ஆயிரம் பேருக்கு இன்று 2-ம் கட்ட கரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை

நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 84 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
84 ஆயிரம் பேருக்கு 2-ம் கட்ட கரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை
பகிர்:

நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 84 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

முதல் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 28 நாள்கள் கழித்து இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இன்றிலிருந்து (பிப்.13) இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணி வரை 84 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments