இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 2 காவலர்கள் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 காவலர்கள் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பார்ஸுல்லா பகுதியில் பயங்கரவாதி ஒருவன் இன்று திடீரென 2 காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து அந்த பயங்கரவாதி அங்கிருந்து தப்பியோடிவிட்டான். 
இந்த சம்பவத்தில் முகமது யூசம், சுஹைல் அகமது ஆகியோர் காயமடைந்தர்னர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டனர். 
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT