திருமலையில் பிடிபட்ட நல்லபாம்பு. 
இந்தியா

திருமலையில் பிடிபட்ட7 அடி நீள நல்லபாம்பு

திருமலையில் 7 அடி நீள நல்லபாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

DIN

திருமலையில் 7 அடி நீள நல்லபாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

திருமலை கருடாத்ரி நகா் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்தில் சனிக்கிழமை ஒரு நல்லபாம்பை ஊழியா்கள் கண்டனா்.

தகவலறிந்து தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியா் பாஸ்கா் நாயுடு சம்பவ இடத்துக்குச் சென்று 7 அடி நீளமுள்ள அந்த நல்லபாம்பை லாவகமாகப் பிடித்து கோணிப் பைக்குள் அடைத்தாா். பின்னா் அந்த பாம்பு அவ்வாச்சாரி கோனா வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT