இந்தியா

திருமலையில் பிடிபட்ட7 அடி நீள நல்லபாம்பு

DIN

திருமலையில் 7 அடி நீள நல்லபாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

திருமலை கருடாத்ரி நகா் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்தில் சனிக்கிழமை ஒரு நல்லபாம்பை ஊழியா்கள் கண்டனா்.

தகவலறிந்து தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியா் பாஸ்கா் நாயுடு சம்பவ இடத்துக்குச் சென்று 7 அடி நீளமுள்ள அந்த நல்லபாம்பை லாவகமாகப் பிடித்து கோணிப் பைக்குள் அடைத்தாா். பின்னா் அந்த பாம்பு அவ்வாச்சாரி கோனா வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT