போலியோ சொட்டு மருந்து முகாம் 
இந்தியா

போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜனவரி 17 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

DIN


ஜனவரி 17 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஜனவரி 17 ஆம் தேதி முதல் 3 நாள்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என சென்னையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கி 3 நாள் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மறுஅறிவிப்பு வரும் வரை காரணம் குறிப்பிடமால் ஒத்திவைத்து மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT