கோப்புப்படம் 
இந்தியா

மத்திய பிரதேசம் : மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்.  

ANI

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் என்ற பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் இன்று(07/11/2021) காலை 8 மணியளவில் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றுள்ளார். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மின்சார விளக்கை பயன்படுத்தியுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சீத்தாராம் அவஸ்யா என்ற காவல் அதிகாரி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT