இந்தியா

மத்திய பிரதேசம் : மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

ANI

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் என்ற பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் இன்று(07/11/2021) காலை 8 மணியளவில் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றுள்ளார். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மின்சார விளக்கை பயன்படுத்தியுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சீத்தாராம் அவஸ்யா என்ற காவல் அதிகாரி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT